03-10-2016, 10:00 AM
மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீர் தரை மட்டத்தில் ஓடி வீணாவதற்கு முன்னதாகவே சேகரித்து அதை கொள்கலன்களில் ஒருங்கே குவித்து வைப்பதாகும். மழைநீரை பூமிக்கடியில் உள்ள பாறைகள் உறிஞ்சுவதற்கு முன்னதாகவே சேகரிப்பதால் அதை பிறகு குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் மட்டும் அல்லாமல் நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்த முடியும். கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தே மழைநீரை சேகரிப்பது ஒரு முறை ஆகும். புல் மற்றும் இலைகள் தவிர உலோகத் தகடுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி மழைநீர் ஓடுவதை தடுத்து நிறுத்தி சேகரிப்பது வழக்கம்.
மழைநீர் சேகரிப்பை கடைப்பிடிப்பது இந்த மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.:
என்ன: மழைநீர் சேகரிப்பு வாட்டர் சப்ளை, உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும்.
யார்: உள்ளூர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு பெருமளவு உதவியாக இருக்கும்.
எப்படி: மழைநீர் சேகரிப்பின் மூலம் நீர் விநியோகம் மற்றும் உணவு பாதுகாப்பு மேம்படும், அது வருவாய் ஈட்டுவதற்கு வழி வகுக்கும்.
மழைநீர் சேகரிப்பை கடைப்பிடிப்பது இந்த மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.:
என்ன: மழைநீர் சேகரிப்பு வாட்டர் சப்ளை, உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும்.
யார்: உள்ளூர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு பெருமளவு உதவியாக இருக்கும்.
எப்படி: மழைநீர் சேகரிப்பின் மூலம் நீர் விநியோகம் மற்றும் உணவு பாதுகாப்பு மேம்படும், அது வருவாய் ஈட்டுவதற்கு வழி வகுக்கும்.