06-05-2019, 08:17 AM
கருவறையின் இருட்டினிலே
வளர்ந்து வெளிச்சத்திற்கு வந்தது
அந்த பச்சிளம் குழந்தை
அது தன் தாயை பார்த்து என்னை
பார் என்று அழுது ஏங்கியது
தன் தாய் தன்னை கொஞ்சி மகிழும் போது தானாகவே சிரித்தது தன் தாயை கண்டேன் என்ற மகிழ்வில்
அதே குழந்தை தன் தாயை சேர்த்தது முதியோர் இல்லத்தில்
அதற்கு தெரியவில்லை
தன் குழந்தையும் தன்னை ஒருநாள்
முதியோர் இல்லத்தில்
சேர்க்கும் என்று.........