06-06-2018, 09:34 AM
இருந்தும் இழந்தோம்!
கதிர்வீச்சின் ஆபத்து
பற்றி தெரிந்திருந்தும்
இழந்தோம் பறவைகளை!
காடு வீடானால் வீடேது விலங்களுக்கு
என தெரிந்திருந்தும்
இழந்தோம் காடுகளை!
பணம் உணவாகாது
என உணர்ந்திருந்தும்
இழந்தோம் விவசாயத்தை!
மனிதன் சமூகப்பிராணி
என்று அறிந்திருந்தும்
இழந்தோம் சுற்றுப்புற உறவுகளை!
மனிதா! மனம் மாறிவிடு
மற்ற உயிர்களையும் மண்ணில் வாழவிடு!
இப்படிக்கு ஆ.இராஜிபாலமுருகன்...9944254041
கதிர்வீச்சின் ஆபத்து
பற்றி தெரிந்திருந்தும்
இழந்தோம் பறவைகளை!
காடு வீடானால் வீடேது விலங்களுக்கு
என தெரிந்திருந்தும்
இழந்தோம் காடுகளை!
பணம் உணவாகாது
என உணர்ந்திருந்தும்
இழந்தோம் விவசாயத்தை!
மனிதன் சமூகப்பிராணி
என்று அறிந்திருந்தும்
இழந்தோம் சுற்றுப்புற உறவுகளை!
மனிதா! மனம் மாறிவிடு
மற்ற உயிர்களையும் மண்ணில் வாழவிடு!
இப்படிக்கு ஆ.இராஜிபாலமுருகன்...9944254041