03-09-2016, 09:56 PM
உன்னை காணாமலிருக்க என் கண்களிடம் கூற
என் கண்ணீாிடம் தோற்றேன்....
உன்னை மறந்து உறங்க எண்ண
என் கனவிடம் தோற்றேன்....
என் காதலை என்னுள்ளே மறைக்க நினைக்க
என் கவிதையிடம் தோற்றேன்....
உன்னை மறந்து உன் நினைவை துறந்திட நினைக்க
என்னிடம் நானே தோற்றேன்....
அய்யோ !பாவம் பெண் ஜென்மம் உணா்ந்த காதலை உரைக்க மறுக்கின்றது....!
உன் உதடுகள் உரைக்கும் சுகத்தைப்பெற....
நீ உரைத்திட்ட பின்பும் ஏற்க்க மறுக்கின்றது எந்த வேதனையைப் பெற???
நான் தேடுவது உன்னைத்தான் என்றும் இ்ல்லையென கண்களிடம் சண்டையிடுகறேன்....
நான் வேண்டுவது நீயென அறிந்த பின்னும் எதைத் தேடி அலைகிறேன்???
என் கண்களை உன்னை சுற்றிடச்செய்த நீயே என் வலக்கையை பிடித்து வலம் வருவாயா!!!!
நான் உன்னை துன்புருத்துவதால் நீ பெரும் வலியை விட
உனக்கு துன்பம் கொடுப்பதால் நான் பெரும் வலிக்கே வலி அதிகம்
மன்னித்துவிடு என்னை...........
இப்படிக்கு
திவ்யா
7708373156
Note: Hi Sir/Madam:
Above poem is my small leaf from my poem papers..Please help me to promote my talent by giving one chance to publish my all poems here, I don't know the right way to approach you guys.kindly help me..Thanks!!