01-09-2016, 12:56 PM
தலைப்பு : நட்பு உள்ளவரை நாம்.
நண்பன் ஒருவன்கிடைக்கும்பொழுது, நட்பு என்றும் ஜெயக்கிறது,
மனதில் உள்ள துன்பம் எல்லாம்,
நட்பின் நிழலில் மறைகிறது.
நண்பா உன் தோழ்களை தொட்டு சென்ற காலம் ஆனால் இன்று நீயும் நானும் விழகி போகும் தூரத்தில்
காணவில்லை இங்கு நாம் பதித்த பாதம் , கனவுகளிலும் தேடுகிறேன் நாம் ஒன்றாய் போனநேரம்.
நாம் இங்கு இருக்கும் வரை செய்த பிழையாவும் இறக்கும் வரை இனிக்கும் நினைவுகளாக மாறும்.
என்றோ சேர்ந்தோம இன்றா பிரிவோம் என்றும நட்பில் நிலைத்திருப்போம்.
. Written by,
Vinayaga sundaram A
(01-09-2016, 12:56 PM)Guest Wrote: தலைப்பு : நட்பு உள்ளவரை நாம்.
நண்பன் ஒருவன்கிடைக்கும்பொழுது, நட்பு என்றும் ஜெயக்கிறது,
மனதில் உள்ள துன்பம் எல்லாம்,
நட்பின் நிழலில் மறைகிறது.
நண்பா உன் தோழ்களை தொட்டு சென்ற காலம் ஆனால் இன்று நீயும் நானும் விழகி போகும் தூரத்தில்
காணவில்லை இங்கு நாம் பதித்த பாதம் , கனவுகளிலும் தேடுகிறேன் நாம் ஒன்றாய் போனநேரம்.
நாம் இங்கு இருக்கும் வரை செய்த பிழையாவும் இறக்கும் வரை இனிக்கும் நினைவுகளாக மாறும்.
என்றோ சேர்ந்தோம இன்றா பிரிவோம் என்றும நட்பில் நிலைத்திருப்போம்.
. Written by,
Vinayaga sundaram A