13-11-2017, 01:09 PM
மதம் வேண்டாம் மனிதம் வேண்டும்
ஏ மதவாதியே மதத்தைய் தூவிட்டால்
மழை பெய்யும் என்று நினைத்தாயோ
அது மனித உயிர்கலை அல்லவா
அறுவடை செய்து கொண்டு இருக்கிரது
உம் மதம் அன்பிர்க்காக என்றால்
குடம் குடமாகக் கூட ஊற்றீத் தருகிறோம் குருதியை
ஆணால் உம் மதம்மோ “கர்பத் தாயின் அடிவயிற்றை”
கிழித்துப் பார்த்து உல் இருக்கும் “உயிர்க் கரு”
இந்துவா, முஸ்லிமா, கிரிஸ்தவனா அல்லவா
ஆராய்ந்து கொண்டு இருக்கிரது
குருதியின் வாடையில் குளித்துவிட்டு
கும்மாலம் அடித்துக் கொண்டு இருக்கிராயோ
இன்னும் எத்தனை நாள் இந்த மத போதை
எங்கல் “அன்பெனும் உயிர்ப்பூ”
இந்த அகிலைத்தையே ஆளூம் நாள் வரும்
அப்பொழுது உங்கல் மதப் பேய்
எங்கல் அன்புக்கு முன்னால்
மண்டியிட்டு ஓடும். இளவரசன்