20-02-2020, 10:53 PM
தரிச காடு
கல் மனம் சுருங்கியது
வயல்வெளிகள் உருகியது
கருமேகங்கள் கலங்கியது
மா மழை பொழிந்தது
வானம் பார்த்து பொன்
விளையும் தரிசு பூமியில்
வியர்வை சிந்திய பூக்களால்
கனிந்த கனிகளே,
விதைகள் வீழ்ந்து முளைப்பது
உன் கண்ணீரை துடைப்பதற்குதனே,
மேகங்கள் தவழ்வது உன்
தலை நிமிரத்தனே,
போராடி வெல்வதும்,
போராடி வாழ்வதும்,
சிவப்பு நிறந்தனே...
மு. வினோத்குமார்
ஜெகதேவி,கிருஷ்ணகிாி.